chennai பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் 4 பேர் கைது நமது நிருபர் பிப்ரவரி 25, 2024 சென்னை, பள்ளிக்கரணையை சேர்ந்த தினேஷ் என்பவரை ஆணவக்கொலை செய்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.